கருத்தரித்தது
அம்மாவின்
வயிற்றில்!
பிறந்தது
ஆஸ்தியை ஆளும்
ஆணாக!
வளர்ந்தது
உணர்வுகள்
மீறிய
பெண்ணாக!
இறுதியில்
வாழ்வை
தொடங்கியது...
சமுதாயத்தில்
ஒதுக்கி
தள்ளப்படும்
திருநங்கையாக!!!
அம்மாவின்
வயிற்றில்!
பிறந்தது
ஆஸ்தியை ஆளும்
ஆணாக!
வளர்ந்தது
உணர்வுகள்
மீறிய
பெண்ணாக!
இறுதியில்
வாழ்வை
தொடங்கியது...
சமுதாயத்தில்
ஒதுக்கி
தள்ளப்படும்
திருநங்கையாக!!!
மிக அருமையாக இருக்கிறது உனது கவிதை நடை ... வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி தோழி.
ReplyDelete