Monday 9 June 2014

ஏன் இந்த மாற்றம்?

கருத்தரித்தது
அம்மாவின்
வயிற்றில்!

பிறந்தது
ஆஸ்தியை ஆளும்
ஆணாக!

வளர்ந்தது
உணர்வுகள் 
மீறிய
பெண்ணாக!

இறுதியில்
வாழ்வை
தொடங்கியது...

சமுதாயத்தில்
ஒதுக்கி
தள்ளப்படும்
திருநங்கையாக!!!

2 comments:

  1. மிக அருமையாக இருக்கிறது உனது கவிதை நடை ... வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றி தோழி.

    ReplyDelete