இம்சை அரசன்
காலம்
நேரம்
தெரியாது
இவனுக்கு...
நிம்மதியாக
துாங்கவிடமாட்டான்!
பேசவிடமாட்டான்!
பிறர்
யார் இவன்?
என்று
கேட்பதற்கு
முன்பே
தன்னை
அறிமுகம்
செய்து கொள்வான்!
”லொக்குலொக்கு”
என்ற
பட்டப்பெயரை
முடிசூட்டிக் கொண்டவன்!
அவனே..............
இம்சை அரசன்
இருமல்காரன்!!!
மிக நல்ல கற்பனை தோழி
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல கற்பனை என்றுதான் சொல்லியிருக்கிறேன்.. இருமலுக்கு .இம்சை அரசன் என்று பெயர் சூட்டியிருப்பது மிக பொருத்தம்
ReplyDeleteநான் செல்பேசியோ என்று நினைத்தேன். எனினும் கவிதை புதுமை
ReplyDeleteநன்றி ஐயா.. எங்களைப் போன்று வளரும் இளம் படைப்பாளிகளுக்கு தங்களின் வழிகாட்டுதல் இன்னும் படைப்புகளை எழுத தூண்டுதலாக இருக்கும்...படைப்புகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் தெளிவுபடுத்துங்கள் ஐயா....ஏற்றுக்கொண்டு சரி செய்து கொள்கிறேன்.
ReplyDelete